Wednesday, October 17, 2012

சர்தார் பட்டம் பெற்றவர் ஆதிகேசவ நாயகர் என்னும் வன்னியர்


இவர் ஆதிகேசவ நாயகர் .வடக்கே சர்தார் வல்லபாய் பட்டேலை போல , தெற்க்கே சர்தார் பட்டம் பெற்றவர் ஆதிகேசவ நாயகர் என்னும் வன்னியர் ..

காங்கிரஸ் இயக்கத்திற்காக தீவிரமாக பணியாற்றியவர் . மகாத்மாவின் கட்டளையை ஏற்று , வரிகுடா இயக்கத்தில் பங்கு பெற்றதால் தன கோடி கணக்கான சொத்துக்களை இழந்தவர் .


No comments:

Post a Comment