Wednesday, October 17, 2012

மணி - சுதந்திர போராட்ட தியாகி


இவர் பெயர் மணி ..

1942 இல் விடுதலை போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் , மதுரை நேத்தாஜி சாலையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்காக மக்கள் திரண்டு வந்தனர் .. அப்போது வந்தே மாதிரம் என்று சொன்னதால் , சினம்கொண்ட ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டத்தில் கலந்து கொண்ட பதினாறு வயதே நிரம்பிய வன்னிய சிறுவன் மணி என்பவர் இறந்து போனார் ... 

அதற்க்கு பிறகு மதுரையில் சுதந்திர போராட்டம் தீவிரமானது ..





No comments:

Post a Comment