நாட்டை ஆண்ட இனம் ,நாட்டுக்காக போர்க்களத்தில் உயிர்நீத்த இனம் , 32 விருதுகளும் எண்ணிலடங்கா பட்டங்களும் பெற்ற பெருமை வாய்ந்த இனம் என்ற பெருமைகள் எல்லாம் இருந்தென்ன பயன் ...
இன்னும் பாட்டாளி வர்க்கமாய் , ஒட்டு போடும் சாதியாகவே இருக்கிறோம் ...
ஆண்ட இனம் மீண்டும் ஆள வேண்டும்
Wednesday, October 17, 2012
சேலம் வன்னிய கௌண்டர் சங்க மாநாட்டில் பெரியார்
சேலம் வன்னிய கௌண்டர் சங்க மாநாட்டில் , இந்த நாட்டை பெரும்பான்மை சமூகம் இந்த நாட்டை ஆலனும் . அதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார் பெரியார் .
ஆனால் அவர் தொடங்கிய இயக்கத்திலேயே அந்த பெரும்பான்மை சமூகத்துக்கு உண்மையான மதிப்பில்லாமல் போனதுதான் வேதனை .. :(
No comments:
Post a Comment