நாட்டை ஆண்ட இனம் ,நாட்டுக்காக போர்க்களத்தில் உயிர்நீத்த இனம் , 32 விருதுகளும் எண்ணிலடங்கா பட்டங்களும் பெற்ற பெருமை வாய்ந்த இனம் என்ற பெருமைகள் எல்லாம் இருந்தென்ன பயன் ...
இன்னும் பாட்டாளி வர்க்கமாய் , ஒட்டு போடும் சாதியாகவே இருக்கிறோம் ...
ஆண்ட இனம் மீண்டும் ஆள வேண்டும்
Wednesday, October 17, 2012
"சென்னையின் சர்தார்"
"சென்னையின் சர்தார்" திரு எஸ்.சீனிவாச அய்யங்கார் தலைமையில், சென்னை மெரினா கடற்கரையில் திலகர் கட்டத்தில் மகாத்மா காந்திஜிக்கு வரவேற்பு இதழை ஆர்வத்துடன் படித்து அளிக்கிறார் திரு ஆதிகேசவலு நாயகர்.
No comments:
Post a Comment