Wednesday, October 17, 2012

பல்லவ குல சேகரர் "பலபத்திர நாயகர்


பல்லவ குல சேகரர் "பலபத்திர நாயகர்" இவர் .

வன்னிய குலோத்தாரனார் என்று அழைக்கப்பட்ட கோபால நாயக்கரின் மகன் இவர் ,.. 

வன்னியர்களுக்காக நிதி வசூல் செய்து கல்வி சாலைகள் அமைத்த தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், தனது இருபாது வயது முதல் தனது தந்தையின் சேவையை இவர் செம்மையென செய்தார் .


No comments:

Post a Comment