Wednesday, October 17, 2012

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு உயிர் நீத்தவர் வன்னியரான "ஏழாயிரம் பண்ணை ஜமீனான சிதம்பர பாண்டிய ஆண்டுகொண்டார்


ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்ததால் , அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு உயிர் நீத்தவர் வன்னியரான "ஏழாயிரம் பண்ணை ஜமீனான சிதம்பர பாண்டிய ஆண்டுகொண்டார் "


1 comment:

  1. தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர்.சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது.இதைப்போல் அழகாபுரி ஜமீன் பள்ளி(வன்னியர்) இனத்தை சார்ந்தது என்று பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600113


    http://thevar-mukkulator.blogspot.in/2013/08/blog-post_6.html?m=1

    ReplyDelete