நாட்டை ஆண்ட இனம் ,நாட்டுக்காக போர்க்களத்தில் உயிர்நீத்த இனம் , 32 விருதுகளும் எண்ணிலடங்கா பட்டங்களும் பெற்ற பெருமை வாய்ந்த இனம் என்ற பெருமைகள் எல்லாம் இருந்தென்ன பயன் ...
இன்னும் பாட்டாளி வர்க்கமாய் , ஒட்டு போடும் சாதியாகவே இருக்கிறோம் ...
ஆண்ட இனம் மீண்டும் ஆள வேண்டும்
Wednesday, October 17, 2012
மருத்துவர் சாரங்கபாணி நாயகர்
கருணாநிதி அவர்கள் 1967 களில் காங்கிரஸ் காரர்களால் தாக்கப்பட்டு வீசப்பட்ட போதும், அவரை காப்பாற்றி உயிர் தண்ணீர் ஊற்றியதும் சைதாபேட்டை சேர்ந்த மருத்துவர் சாரங்கபாணி நாயகர் என்னும் வன்னியர்தான் இவர் .
No comments:
Post a Comment