Wednesday, October 17, 2012

ராஜீவ் காந்தி "மஞ்சள் பூ ஒடுக்குமுறை" என்ற பெயரில் ராணுவத்தை ஏவி விட்டு வன்னியர்களை தாக்கிய புகைப்படங்கள் :



1988, 1989 களில் மீண்டும் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவமும் , இடஒதுக்கீடும் தருவதாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் நமது ராமதாசு அய்யாவை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார் .

ஆனால் ஜி.கே . மூப்பனார், பா.சிதம்பரம் போன்றோரின் தூண்டுதலால் இடஒதுக்கீடு பற்றி சரியான முடிவு எடுக்காமல் பிரதமர் கைவிட்டு விட்டார் . இதனால் அடுத்து வந்த தேர்தலில் வன்னியர்கள் புறக்கணிப்பு செய்தனர் . 

இதனால் ராஜீவ் காந்தி "மஞ்சள் பூ ஒடுக்குமுறை" என்ற பெயரில் ராணுவத்தை ஏவி விட்டு வன்னியர் பெண்களையும், வீடுகளையும் அடித்து நாசப்படுத்தினர் . மஞ்சள் கொடி கம்பங்களை எல்லாம் சரித்தார்கள் . 

காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க காரணமாக இருந்த வன்னியர்களை, அந்த காங்கிரஸ் கட்சியாலேயே ஒடுக்கப்பட்டார்கள் .








No comments:

Post a Comment