நாட்டை ஆண்ட இனம் ,நாட்டுக்காக போர்க்களத்தில் உயிர்நீத்த இனம் , 32 விருதுகளும் எண்ணிலடங்கா பட்டங்களும் பெற்ற பெருமை வாய்ந்த இனம் என்ற பெருமைகள் எல்லாம் இருந்தென்ன பயன் ...
இன்னும் பாட்டாளி வர்க்கமாய் , ஒட்டு போடும் சாதியாகவே இருக்கிறோம் ...
ஆண்ட இனம் மீண்டும் ஆள வேண்டும்
Wednesday, October 17, 2012
திமுகவின் ஒட்டு வங்கியான வன்னியருக்கு,திமுக துரோகம் மட்டுமே இழைத்தது
காலம் காலமாக திமுக வின் ஒட்டு வங்கியாக இருக்கும் வன்னியர்களுக்கு , திமுக என்றுமே துரோகம் மட்டுமே இழைத்தது என்ற உண்மையை சொன்ன மதிமுக கட்சியை சேர்ந்த திரு . எல்.கணேசன் என்னும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த அய்யாவிற்கு நன்றி ......
No comments:
Post a Comment